இந்திய தமிழகத்தில் தூத்துக்குடியில் அகிம்சைவழியில் போராடிய தமிழ்மக்களை சுட்டு கொன்றதற்கு கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் உயிர் இழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக இலங்கையில் திருகோணமலை மலையருவி முன் ஒன்று கூடிய போது
தூத்துக்குடியில் உயிர் இழந்த மக்களுக்கு அஞ்சலி
