தொடரும் துயரம்

அவரைத்தேடி வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுவரும்  போராட்டங்களில் குறித்த தந்தை கலந்து கொண்டு தனது மகனை கண்டுபிடித்து தருமாறு போராடியிருந்தார்.  இந்நிலையில் மகனை காணாமலேயே அவர் மரணமடைந்துள்ளார். 

காணாமல் போனவர்களின் உறவினர்கள் பலர், தங்களுடைய உறவுகளைத் தேடி போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். அவர்களில் பலரும் உறவினர்களை காணாமலே மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.