![](https://www.sooddram.com/wp-content/uploads/2021/05/May222021-1.jpg)
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஆரம்பகால தோழர்களில் ஒருவரும் கராட்டித் தோழர் என அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்டவருமான தோழர். சிவபாதசுந்தரம்(மனேஜர்) தனது 71வது வயதில் ஜேர்மனியில் உள்ள பொகும் (Bochum) நகரில் 16.05.21 அன்று மாரடைப்பால் மறைந்தார் என்னும் செய்தியினை ஆழ்ந்த கவலையுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.