“நான் ஜனாதிபதியாக இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது”

ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென எதிர்பார்க்காத வகையில் இஸ்ரேல் நாட்டிற்குள் புகுந்து அதிரடி தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலில் பல இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளனர்.