நேற்று வரை 2 இலட்சம் பேர் பறந்துள்ளனர்

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் (SLBFE) பதிவு செய்ததைத் தொடர்ந்து நேற்று வரை 200,000 க்கும் அதிகமானோர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.