நேற்று வரை 2 இலட்சம் பேர் பறந்துள்ளனர்

இதேவேளை கடந்த ஆண்டில் மொத்தமாக 311,000 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக நாட்டிலிருந்து வெளியேறியதுடன் அதுவே அதிகபட்ச எண்ணிக்கையாக பதிவு வெய்யப்பட்டிருந்தது.

இவ்வருடம் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக நாட்டிலிருந்து வெளியேறுபவர்களின் எண்ணிக்கை 300, 000 ஐ தாண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.