பதவி விலகுமாறு ரணிலுக்கு சஜித் சவால்

உயர் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய பதில் பொலிஸ் மா அதிபரை நியமிக்க முடியாவிட்டால் பதவி விலகுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சவால் விடுத்துள்ளார்