பலத்த மழை குறித்த அறிவிப்பு

வடக்கு,கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மற்றும் குருநாகல் மாவட்டத்திலும் இன்று பிற்பகல் வேளையில் அல்லது மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.