பலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரித்தது அயர்லாந்து

இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் சூழலில் பெலஸ்தீனத்தை அயர்லாந்து தனிநாடாக அங்கீகரித்துள்ளது. சர்வதேச நீதிமன்ற உத்தரவை மீறி ரஃபா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியது சர்ச்சையாகியுள்ளது. இந்நிலையில், நோர்வே, ஸ்பெய்ன் உள்ளிட்ட நாடுகள் ஏற்கெனவே பலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரித்த நிலையில், அயர்லாந்தும் நடவடிக்கை எடுத்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது