பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக கவனயீர்ப்பு

நோன்பு பெருநாள் தினமாகிய திங்கட்கிழமை (31) அல் அக்ஸா கல்லூரியில் ஈதுல் பித்ர் நோன்புப்  பெருநாள் தொழுகையை தொடர்ந்து  பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து  பேரணி ஒன்று இடம் பெற்றது.

Leave a Reply