பாலஸ்தீன யுத்தம் ; மட்டக்களப்பில் அமைதிப் பேரணி

மட்டக்களப்பு லேடி மெனிங் ட்ரைவ் அந்தோனியார் தேவாலயத்திற்கு முன்னால் ஆரம்பமான குறித்த பேரணி பார் வீதி,திருமலை வீதியூடாக சென்று மட்டக்களப்பு மகாத்மா காந்தி பூங்காவை அடைந்தது.

சமூக செயற்பாட்டாளர்களான தட்சனா மூர்த்தி சாரதாதேவி, அனீஸா பிர்தௌஸ் உட்பட பலரும் ​இதில் கலந்துக்கொண்டதுடன“ பலத்த பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply