பால்நிலை சமத்துவம் மறைந்து கொண்டிருக்கிறது

உலகின் பெரும்பாலான நாடுகள் இனப்பெருக்க உரிமைகள், பிரசவத்தின் போதான  தாய் இறப்பு விகிதம், பால்ய திருமணங்கள், கல்வி மறுக்கப்படுதல் போன்ற விடயங்களில் இன்னும் பின்வாங்குவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்

அன்டோனியோ ஆப்கானிஸ்தான் உட்பட பல நாடுகளை பெயரிட்டு , அங்கு  பெண்கள் பொது வாழ்க்கையிலிருந்து அழிக்கப்பட்டதாகக் கூறினார்

தசாப்தங்கள் கடந்த ஆணாதிக்க , பாகுபாடுகள் நிறைந்திருந்த உலகமானது விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்பத்தில் பெரும் பாலின இடைவெளியை உருவாக்கியுள்ளது. சர்வதேச கட்டமைப்புகள் பெண்களுக்காக உழைப்பதில்லை. இந்த நிலைமை மாற வேண்டும் என அவர் தெரிவித்தார்