‘பிணைக்கைதிகளை விடுவிக்க மாட்டோம்’

காசாவில் இருந்து இஸ்ரேல் இராணுவத்தினர் வெளியேறாத வரை பிணைக்கைதிகளை விடுவிக்க மாட்டோம் என்று, ஹமாஸ் அறிவித்துள்ளது. பலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீதான இஸ்ரேலின் போர் ஒரு ஆண்டுக்கு மேலாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 44 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

Leave a Reply