தேசிய பிறப்புச் சான்றிதழ் செயல்முறை 15 ஆண்டுகளுக்கு முன்பு தகவல் தொழில்நுட்பம் (ICTTA) நிறுவனம் மற்றும் பதிவாளர் நாயகத் துறை, நபர்கள் பதிவுத் துறை மற்றும் பிற அரசுத் துறைகள் இணைந்து தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு நாடு முழுவதும் இந்தத் திட்டத்தைத் தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளது என அரச பரிபாலனம் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன அதரிவித்துள்ளார்.