பெப்ரவரி பட்ஜெட்டில் சம்பள அதிகரிப்பு

டிசெம்பரில் இடைக்கால வரவு- செலவுத்திட்டத்தை ( பட்ஜெட்)  தாக்கல் செய்வோம். பெப்ரவரி- மார்ச் மாதத்திற்குள் புதிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அந்த வரவு- செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தவுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தங்காலையில் சனிக்கிழமை (19)   தெரிவித்தார்.

Leave a Reply