மட்டக்களப்பு உள்ளுராட்சித் தேர்தல் பிரசாரத்தில் தமிழர் சமூக ஜனநாயக் கட்சினர். முன்னாள் வடக்கு கிழக்கு முதல் அமைச்சர் இதில் பிரதான பங்கேற்று செயற்படுகின்றார். பத்மநாபாவின் வழியில் மட்டக்களப்பு பிரதேசங்களில் தேர்தல் பிரச்சாரம் நடைபெறுகின்றது. மகாணசபைகாலத்தில் இந்த மக்களுக்கு சேவை செய்ததை அங்கு கூடியிருந்த மக்கள் இங்கு நினைவு கூர்ந்தனர்.
மட்டக்களப்பு உன்னிச்சையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது
