மதுபானசாலை அனுமதி விவகாரம்; ‘வெளிப்படையாக வாக்குமூலம் வழங்கவும்’

யாருக்கும் மதுபானசாலை அனுமதி பெற்றுக்கொடுக்கவில்லை என வெளிப்படையாக வாக்குமூலம் வழங்குமாறு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் யாழ். மாவட்ட வேட்பாளர் கீத்நாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார். இன்று அவர் பதிவிட்டுள்ள சமூக வலைத்தள பதிவிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply