மன்னாரில் இளம் தாய் பரிதாபமாக மரணம் – வைத்தியசாலை மீது குற்றச்சாட்டு

மன்னார் – மதவாச்சி பிரதான வீதி, தம்பனைக்குளம்  பகுதியைச் சேர்ந்த பட்டதாரியான இளம் தாய் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.   மரணமடைந்த இளம் தாய் பட்டப்படிப்பை நிறைவு செய்த  மரியராஜ் சிந்துஜா வயது (27)  என தெரிய வந்துள்ளது.