
திருகோணமலை மாவட்ட தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் செயலாளரும், நகராட்சி மன்ற உறுப்பினருமான சிவகுமார் (சத்தியன்)அவருடைய தந்தை இன்று காலமானார். 27/02/2020 அன்னாரின் பூதவுடல் தில்லை நகர் இல்லத்தில் இருந்து மாலை 4.00 மணிக்கு இந்து மயானத்திற்கு கொண்டு செல்லப்படும்.