மல்லாவியில் போராட்டம்…

மல்லாவியில் கொலை செய்யப்பட்டு வவுனிக்குளத்தில் வீசப்பட்ட இளைஞரின் கொலைக்கு நீதி கோரி மல்லாவியில் பாரிய மக்கள் போராட்டம் வவுனிக்குளத்திலிருந்து கடந்த 30.07.2024 அன்று சடலமாக மீட்கப்பட்ட  முல்லைத்தீவு யோகபுரம் மல்லாவி பகுதியினை சேர்ந்த ஆனந்தரசா ஜீவன் (வயது 27) என்ற  இளைஞன் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை உறுதிப்படுத்தியிருந்தது.