மாணவர்கள் நால்வருக்கு வகுப்புத்தடை

திரைப்படங்களை பார்வையிட வந்தவர்களுடன் முரண்பட்ட குற்றச்சாட்டில் நான்கு மாணவர்களுக்கு வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை கடந்த வருடம் நடைபெற்ற திரைப்பட விழாவிலும் , கைலாசபதி கலையரங்கில் நடைபெற்ற திரையிடலை பார்வையிட காற்சட்டை களுடன் வந்தவர்களை பல்கலை கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பல்கலை கழகத்தினுள் நுழைய அனுமதி மறுத்திருந்தனர். 

ஆனால் திரைப்படத்தை பார்வையிட வந்தவர்கள் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுடன் முரண்பட்டு , அவற்றை காணொளியாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தமையால் , அவை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply