“மாளிகையில் சூழ்ச்சி”

ஜனாதிபதியின் பதவிக்  காலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள வியாக்கியானத்துக்கு எதிராக  செயற்பட ஜனாதிபதி மாளிகை சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டியது  என ஜே .வி.பி. தலைவர்  அனுரகுமார திஸாநாயக்க  ஜனாதிபதியின் பதவி காலம் தொடர்பில் ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள அமைச்சரவை பத்திரம் சட்டமாவதற்கு முன்னரே அவர் படுதோல்வியடைவார் எனவும் கூறினார்.