அரசியலமைப்பு திருத்தத்துக்கான முன்மொழிவானது காங்கிரஸின் இரண்டு சபைகளிலும் மூன்றிலிரண்டு பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட வேண்டுமென்பதுடன், 50 ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் நான்கில் மூன்றால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
இரண்டாம் உலகப்போரின்போது பிராங்லின் டி. ரூஸ்வெல்ட் 1940ஆம் ஆண்டு மூன்றாவது பதவிக்காலத்தில் பதவி வகித்ததுடன், 1945ஆம் ஆண்டு நான்காவது பதவிக்காலத்தில் இறந்திருந்தார்.