யாகியால் வியட்நாமில் 14 பேர் பலி, 176 பேர் காயம்

சீனாவைத் தொடர்ந்து வியட்நாமில் ‘யாகி’ சூறாவளி புயல் தாக்கியதில் 14 பேர் பலியாகிய நிலையில், 176 பேர் காயமடைந்தனர். சீனாவின் ஹைனான் தீவு மற்றும் குவாங்டாங் மாகாணங்களை ‘யாகி” சூறாவளி புயல் புரட்டிப் போட்டது.

Leave a Reply