யாழ்-சென்னை நேரடி விமான சேவை ஆரம்பம்

யாழ்ப்பாணம் மற்றும் சென்னைக்கு இடையேயான நேரடி விமான சேவை 2 வருடங்கள் கழித்து ​டிசெம்பர் 12ஆம் திகதி இன்று   காலை மீண்டும் ஆரம்பமானது. சென்னையில் இருந்து புறப்பட்ட முதலாவது விமானம் யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. அலையன்ஸ் ஏர் வாரத்தில் நான்கு நாட்கள் சேவையில் ஈடுபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.