ரணிலை கைவிட்டது மொட்டு

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனு இளைஞர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், கட்சி வாய்ப்பு வழங்கினால் தயார் என்றார்.