லெபனான் மீதான தாக்குதலில் 2,255 பேர் பலி

ஹிஸ்புல்லாவுக்கும் இஸ்ரேலியப் படைகளுக்கும் இடையே ஒரு வருட சண்டைக்குப் பிறகு மொத்தம் 2,255 பேர் வரை இறந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுள்ளது.

அத்துடன், வடக்கு காசாவின் இராணுவ முற்றுகையின் போது குறைந்தது 200 பேர் இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்டுள்ளதாக, வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave a Reply