வடக்கில் அனைத்து சிறுவர் இல்லங்களையும் உடனடியாக மூடுவதற்கு உத்தரவு

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பகுதியில் ஆட்கள் தங்குவதற்கு உகந்த இடமல்லாத இடத்தில் சிறுவர் இல்லங்கள் நடத்தி வந்தமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.