”வரிப் பணத்தை மீட்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்”

சந்தேக நபர் வரி செலுத்தத் தவறியமைக்கான தண்டனையாகவே சிறையில் அடைக்கப்பட்டதாகவும், அவர் ஆறு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டதற்காக மாத்திரம் அரசாங்கத்திற்கு ரூ. 3.5 பில்லியன் வரி பணம் கிடைத்து விடாது எனவும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த சந்திப்பில் அவர் கூறினார்.

அந்த வரிப்பணத்தை மீட்கும் விடயத்தில் நாம் தலையிட வேண்டும்.3.5 பில்லியன் வரிப்பணத்தை மீட்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது என அவர் தெரிவித்தார்.

Leave a Reply