அதன்படி, சுமார் 2,295 குடும்பங்களைச் சேர்ந்த 12,308 பேர் வறட்சியான காலநிலை காணமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை மையம் குறிப்பிட்டுள்ளது.
களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் வறட்சி காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், எந்த இறப்புகளோ அல்லது காயங்களோ ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.
இதற்கிடையில், வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குக் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.