வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை

அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை மழை பய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (17) பிற்பகல் 1:00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு நாளை (18) பிற்பகல் 1:00 மணி வரை செல்லுபடியாகும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.