இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எடுத்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நேற்று நள்ளிரவு முதல் பெற்றோலிய விநியோக நடவடிக்கைகளில் இருந்து சங்கம் விலகியது.
பின்னர் பணம் பெறுவதன் அடிப்படையில் வைத்தியசாலைகள் உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை நிறுத்துவதற்கு தனது சங்கம் முடிவு செய்துள்ளதாக, பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் குசும் சந்தனாயக்க தெரிவித்தார்.
’வாபஸ் பெறாவிட்டால் சிக்கல்’