வாழ்வாதாரத்தை உயர்த்தும் பயிற்சி

சங்கமன் கிராமத்தில் 40 பயனாளர்களுடன் திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரனின் ஏற்பாட்டிற்கமைய இவ் வாழ்வாதார பயிற்சிநெறி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. 

இதேபோன்று ஏனைய சில கிராமங்களிலும் இத்தகைய பயிற்சி நெறி எதிர்காலத்தில் ஆரம்பிக்கபடவுள்ளதுடன் இவ் வாழ்வாதார பயிற்சி நெறியானது 2 மாத கால எல்லையை கொண்டதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.