’விவசாயத்துறை தொடர்பில் தேசிய வேலைத்திட்டம் தேவை’ – அநுரகுமார திஸநாயக்க

முறையற்று இருக்கும் இலங்கையின் விவசாயத் தொழிலை ஒழுங்கமைக்கப்பட்ட நிலைக்குக் கொண்டுவருவதற்கு நீண்டகால ஒருங்கிணைந்த தேசிய வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க தெரிவித்தார்.

Leave a Reply