ஷேக் ஹசீனா மீது கொலை வழக்குப் பதிவு

பங்களாதேஷ் தலைநகரான டாக்காவில், நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கடைக்காரர் ஒருவர் கொல்லப்பட்டது தொடர்பாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.