11 இந்திய மீனவர்கள் விடுவிப்பு; ஒருவருக்கு சிறை

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த  12 இந்திய மீனவர்களில் 11 மீனவர்கள்   ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தினால் வியாழக்கிழமை (06) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.