12 பேரை நாடுகடத்த உத்தரவு

சுற்றுலாப் பயணிகளாக வந்து விசா இல்லாமல் நாட்டில் தங்கியிருந்த   சீன பிரஜைகள் 12 பேரையும் ஒரு வியட்நாம் பிரஜையையும்  உடனடியாக நாடு கடத்த கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனவெல செவ்வாய்க்கிழமை (11) உத்தரவிட்டார்.

Leave a Reply