திருகோணமலை தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி காரியாலயத்தில் தோழர் பத்மநாபாவின் 66வது பிறந்த தின அனுஷ்டிப்பு நிகழ்வு நடத்தப்பட்டது. இதில் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு, தோழர் நாபாவின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து கட்சி செயலாளரான சத்தியன் மற்றும் கட்சி உறுப்பினர்களான சந்திரன், விபு ஆகியோரின் உரையைத் தொடர்ந்து மதியவேளைக்கான உணவும் வழங்கப்பட்டது.
19/11/2017 ஆகிய இன்று தோழமை தினம்
