24 பெண்கள் நீரில் மூழ்கி பலி

பீகார் மாநிலத்தில் ஜிவித்புத்ரியா பண்டிகையின்போது விரதம் இருந்து நீராடச்சென்ற பெண்கள் 24 பேர்,  நீரில் மூழ்கி பலியாகியிருப்பது  அந்த மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.