33 வது ஆண்டு நினைவேந்தல் இன்று

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் தஞ்சமடைந்த வேளை இராணுவத்தினால் விசாரணைக்கு என அழைத்துச் சென்று காணமல் ஆக்கப்பட்ட 158 பேரின் 33 வது ஆண்டு நினைவேந்தல் இன்று (05) 5.9.2024 கிழக்குப்பல்கலைக்கழக முன்றலில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகிறது.