55 ஹெக்டேர் காடுகள் காட்டுத் தீயினால் அழிவு

இது சுற்றுச்சூழலுக்கு கடுமையான சேதமென வனவள பாதுகாப்பு திணைக்களம் கூறியுள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் காட்டுத் தீயை தடுக்கும் வகையிலான விழிப்புணர்வு வாரத்தை எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.