JVP தலைவர் ரோஹன விஜேவீர எவ்வாறு கொல்லப்பட்டார்?

(Kiri Varma0

சுடப்பட்டு அரை உயிரில் இருந்தவரை தீயில் போட்டு எரித்த ராணுவ அதிகாரிகள்

கண்டி, உலப்பனவில் உள்ள ஒரு வீட்டில், தனது குடும்பத்தினருடன் நிமல் கீர்த்திசிறி அத்தநாயக்க என்ற பெயருடன், வாழ்ந்து கொண்டிருந்த ஜே.வி.பி. தலைவர் ரோஹண விஜேவீர, 1989 ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

Leave a Reply