மனித நேயம்.. ஐக்கியம்… பன்முகத்தன்மை.. இவையே எமக்கு முக்கியம்

(சாகரன்)

உயிரினங்கள் சிறப்பாக மனிதர்களிடம் அதிகம் காணப்பட வேண்டியது மனித நேயம். இன்னொன்றும் அதிகமாக காணப்பட வேண்டியதாக இருக்கின்றது அதுதான் ஐக்கியமாக வாழுதல். அது மனித குலமாக இருக்கலாம், விலங்கினங்கள், பறவைகள் எல்லாம் ஐக்கியப்பட்ட செயற்பாடுகளின் மூலமே தம்மை பலமாக்கி தற்காத்து சந்தோஷமாக வாழ்வதை நாம் காணலாம்.

அம்பேத்கார்

டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் உண்மையான பெயர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர். அம்பேத்கர் இயக்கத்தின் மீது ஈடுபாடு கொண்டவர்கள் அவரை கெளரவிக்கும் வகையில் அவரை ‘ஜெய் பீம்’ என்று அழைக்கின்றனர். ஜெய் பீம் என்பது வெறும் வாழ்த்துச் சொல் மட்டுமல்ல, இன்று அது அம்பேத்கர் இயக்கத்தின் முழக்கமாக மாறிவிட்டது.

வித்தை காட்டுவதால் பிரச்சினைகள் தீரப்போவதில்லை

(எம்.எஸ்.எம். ஐயூப்)

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு, அரசாங்கத்தால் தீர்வு காண முடியாது என்பதையே, நாடாளுமன்றத்தில் கடந்த 12ஆம் திகதி, நிதி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம், தெட்டத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. 

கிழக்கு மாகாண தாண்டியடி கிராமத்தில் நெசவு நிலையம்

கிழக்கு மாகாண கிராமியத் தொழிற்றுறைத் திணைக்களத்தின் அனுசரனையுடன், திருக்கோவில் பிரதேச செயலகத்துடன் இணைந்த அம்பாறை மாவட்ட கிராமியத் தொழிற்றுறைத் திணைக்களத்தின் ஏற்பாட்டில், திருக்கோவில் பிரதேசத்தின் தாண்டியடி கிராமத்தில் கைத்தறி நெசவு நிலையம், நேற்று (17) மாலை திறந்து வைக்கப்பட்டது.

ஜனநாயக அடக்குமுறைக்காக ஆரம்பப்புள்ளி இடப்பட்ட கரிநாள்

ஜனநாயக நாடொன்றில், அரசியலமைப்பின் பிரகாரம் வழங்கப்பட்டிருக்கும் உரிமைகளை அனுபவிப்பதற்கு இடையூறுகள் ஏற்படுத்தப்படுமாயின், அங்கு ஜனநாயகம் கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்பதாகவே அர்த்தப்படுத்தப்படும்.

இலங்கை: கொரனா செய்திகள்

ஏறுமுகத்தில் கொரோனா தொற்றாளர் தொகை. நாட்டில் மேலும் 192 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 720 பேர் இன்றையதினம் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அதன்படி,  இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 552,994 ஆக அதிகரித்துள்ளது.

Kilinochchi farmers dread first harvest after Sri Lanka’s fertilizer ban

(Meera Srinivasan)

Govt.’s ‘organic only’ policy since May has drawn flak from farmers and experts

For Muthu Sivamohan, a farmer leader in Sri Lanka’s northern Kilinochchi district, the uncertainty looming over his paddy yield, after the government banned chemical fertilizers, is only comparable to “two other periods of crisis”.

மீண்டும் மீண்டும் சூடு காணும் பூனைகள்

(என்.கே. அஷோக்பரன்)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, அவ்வப்போது பேசுகிற விடயங்கள் சிலவேளைகளில் அர்த்தமற்றதாகவும் முன்னுக்குப் பின் முரணானதாகவும் தோன்றலாம். அரசியல், சிவில் நிர்வாக அனுபவம் இன்மையின் விளைவுகளாக இவற்றைக் கொள்ளலாம்.

ஐ.ம.சவின் கொழும்பு ஆர்ப்பாட்டத்தில்

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, நாட்டில் நிலவும் உரத் தட்டுப்பாடு உள்ளிட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை முன்னிறுத்தி, ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘சபிக்கப்பட்ட அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் சக்தி’ என்ற தலைப்பிலான ஆர்ப்பாட்டம், பல தடைகளையும் தாண்டி கொழும்பில் இன்று(16) நடத்தப்பட்டது.

சிறையில் அடைக்கப்பட்ட சிறுவர்களும் தொழிலாளப் பெண்களும்

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலங்கையின் அரசியல் நிர்வாகத்தில் பல ஜனநாயக அம்சங்கள் புகுத்தப்பட்டன. அதன் பொருட்டு கல்வி கற்ற இலங்கையர்கள் பலத்த குரல் கொடுத்தனர்.