(Thamotharam Pratheevan)

சுமார் 37 வருடங்களின் பின்னர் (1983 ம் ஆண்டின் பின்னர்) கடந்த 2021.10.22 ம் திகதி வெள்ளிக் கிழமை ஆலங்குளத்தானின் அனுமதியும் ஆசீர்வாதமும் பெறப்பட்டு அந்த பகுதியில் வாழும் இஸ்லாமிய மக்களின் பங்களிப்போடும் ஆதரவோடும் சிறிய சிரமதானம் ஒன்று செய்யப்பட்டு பூஜையும் செய்யப்பட்டது.