மலையகத்தின் அரசியல் செயற்பாடுகளில் புதிய அணியாக ‘மலையக மக்கள் சக்தி’ எனும் புதிய அரசியல் கட்சி ஒன்று ஹட்டனில் அங்குராப்பணம் செய்யப்பட்டுள்ளது.
Month: April 2023
துபாய் நோக்கி சென்ற விமானம் தரையிறங்கியது
8 இடங்களில் தேடுதல்; LTTE ஆதரவாளர் கைது
திருகோணமலையில் வெடித்தது மோதல்
சம்மாந்துறையில் பதற்றம்; ஒருவர் பலி – மூவர் கைது
தேவேந்திர முனையில் சீனாவின் ரேடார் தளம்?
வாடகைக்கு வீடு தேடி வந்த குழுவின் மோசமான செயல்
நேட்டோவில் புதிய நாடுகளின் இணைப்பு புதிய உலக ஒழுங்கை ஏற்படுத்துமா…?
இலங்கைக்கு கிடைத்த 1,413 மில்லியன் டொலர்கள்
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் கடந்த மாதம் 568.3 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, இந்த வருடத்தின் முதல் 3 மாதங்களில், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் 1,413.2 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.