(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
கறுப்பு ஜூலை நாற்பதாண்டுகளின் பின்னர் – 05
தமிழர்களின் மீது 1983இல் நடந்தேறிய இனவன்முறை, இலங்கை இனமுரண்பாட்டின் வரலாற்றில் முக்கியமானதொரு புள்ளி.
The Formula
எனது பிள்ளையை பாடசாலையில் இணைத்தால் தங்களது பிள்ளையை பாடசாலைக்கு அனுப்ப மாட்டோம் என அந்த பாடசாலையில் உள்ள மாணவர்களின் தாய்மார்கள் கூறுகிறார்கள், ஆகையால் என் மகளை சிறிய பாடசாலையில் சேர்த்துக்கொள்ளுமாறு தாயொருவர், தனது பிள்ளையை தோளில் சுமந்தவாறு ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
(தோழர் ஜேம்ஸ்)
இந்த நாள் ஈழத் தமிழ் பேசும் மக்கள் வாழ்வில் ஏன் முக்கியமானிக்னறது. சாதாரணமாக பழிவாங்கல் அல்லது தேசிய விடுதலை போராட்டத்திற்கு உந்து சக்தியாக இருக்கும் இந்த கொலை இருக்கும் என்றவாறும் பல காரணங்களை கொலை நிகழ்த்தியவர்களால் முன்வைத்தாலும் ஒரு வலதுசாரி அரசியலுக்கும் இடதுசாரி அரசியலுக்குமான செயற்பாட்டில் இடதுசாரி அரசிலை தறித்து வீழ்த்த செய்யப்பட்ட வலதுசாரி செயற்பாட்டாளர்களின் கொலையாகத்தான் இந்த கொலையைப் பார்க்க முடியும்.
இந்தியாவில் படுகொலைசெய்யப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எப்.இயக்கத்தின் தலைவர் பத்மநாபா உட்பட படுகொலைசெய்யப்பட்ட உறுப்பினர்களின் தியாகிகள் தினம் மட்டக்களப்பில் திங்கட்கிழமை (19) அனுஷ்டிக்கப்பட்டது. தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு வீச்சுக்கல்முனையில் உள்ள கட்சியின் காரியாலயத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.