ஜனநாயகத்துக்கு மரண அடி – மஹிந்த தேசப்பிரிய

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுவதில் எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கை எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்று அந்தக் குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

காப்பாற்றக்கோரி நுவரெலியாவில் போராட்டம்

நுவரெலியா தபால் நிலையத்தை சுற்றுலா நோக்கங்களுக்காக பயன்படுத்துவதற்கான ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாழக்கிழமை (09) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நுழைவாயிலை முடக்கி கடற்றொழிலாளர்கள் போராட்டம்

யாழ்ப்பாண மாவட்ட செயலக நுழைவாயிலை முடக்கி கடற்றொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலகம் முன்பாக   வெள்ளிக்கிழமை (10) காலை 10 மணியளவில் ஒன்று கூடிய கடற்றொழிலாளர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

நெருக்கடிக்கு மத்தியில் விடைபெறும் மூத்த வீரர்கள்

இலங்கை அணியில் இருந்து பல மூத்த வீரர்கள் விடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக்கிண்ணத் தொடரில் பங்கு பற்றிய இலங்கை அணி விளையாடிய 9 போட்டிகளில் 2 போட்டிகளில் மாத்திரமே வெற்றிபெற்றது. ஏனைய போட்டிகளில்  படுதோல்விகளை சந்தித்த இலங்கை அணி இன்று காலை நாட்டை வந்தடைந்தது.

பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக…. வா வா வா… ஒளி படைத்த கண்ணினாய்…… வா வா வா…

(சாகரன்)

விவாதிப்பதும்…. கலந்துரையாடுவதும்…. பேச்சுக்களை நடாத்துவதும் ஒரு ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குதற்கு அவசியமானவைதான். இங்கு பிறக்கும் ‘கலகங்கள்’ தெளிவுகளை ஏற்படுத்தி அந்த சமூகத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கு வாய்ப்புகளை எற்படுத்தும்.

கைதான 38 இந்திய மீனவர்களும் விடுதலை

தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து இரு வேறு சந்தர்ப்பங்களில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 38 பேரும்  மன்னார் நீதிமன்றத்தினால் வியாழக்கிழமை(9)  விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சிலியில் தீ : 14 பேர் பலி

சிலி நாட்டின் தெற்கு நகரமான கொரோனலில் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பகுதியில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள், தகர கொட்டகைகள் அமைத்தும், மரத்தால் வீடுகளை உருவாக்கியும் வசித்து வருகின்றனர்.  இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அங்குள்ள பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சிரியாவில் குண்டுமழை

மத்திய கிழக்கு பகுதிகளில் உள்ள பெரும்பாலான நாடுகளில் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதம் ஏந்திய பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. ஈராக், சிரியா உள்ளிட்ட நாடுகளில் பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காக அமெரிக்கா தனது துருப்புகளை நிறுத்தியுள்ளது.

வாழ விடு War விடு (பகுதி 5)

(சாகரன்)

பாலஸ்தீனம் வாழுமா…..?

சர்வ தேசம் எங்கும் போராட்டம்

பாலஸ்தீன மக்களுக்கு எதிராக காசாவிலும் மேற்கு கரையோரப் பகுதிகளிலும் இஸ்ரேல் நடாத்தும் கண்மூடித்னமான குண்டு வீச்சுகளை நிறுத்தக் கோரி உலகெங்கும் ஆர்பாடட்ங்கள் ஊர்வலங்கள் போராட்டங்கள் நடைபெறுகின்றன.

Leaders of Sri Lankan Tamil parties should increase their engagement with India for resolving the Tamil issue, says Varatharaja Perumal

(Merely sitting at a hotel in Jaffna and writing a letter to Prime Minister [Modi] will not work,” he says. A. Varatharaja Perumal, former Chief Minister, North-East Province, Sri Lanka, during an interaction with The Hindu in Coimbatore on Monday. | Photo Credit: S. Siva Saravanan)

Leaders of Sri Lankan Tamil parties need to step up their engagement with India for resolving the Tamil issue, according to A. Varatharaja Perumal, former Chief Minister of the once-unified North-Eastern Province of Sri Lanka.