மரக்கறி விலைகளில் மாற்றம்

நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் ஊடாக கொள்வனவு மற்றும் விற்பனை செய்யப்படும் கிலோவுக்கான மரக்கறி விலைகளின் விலை பட்டியலை நிலையத்தின் காரியாலயம் புதன்கிழமை (29) வெளியிட்டுள்ளது.

முட்டை கோஸ் 70-90 ரூபாய்,

கரட் 125-145 ரூபாய்,

லீக்ஸ் 270-290 ரூபாய்,

ராபு 80-100 ரூபாய்,

இலையுடன் பீட்ரூட் 220-240 ரூபாய்,

இலையில்லா பீட்ரூட் 320-340 ரூபாய்,

உருளை கிழங்கு 290-310 ரூபாய்,

உருளை கிழங்கு சிவப்பு 270-290 ரூபாய்,

நோக்கோல் 100-120 ரூபாய்

கொத்தமல்லி இலை  1800-1900 ரூபாய், 

ஐஸ்பேர்க் 1400-1500 ரூபாய்,

சலாது 1100-1200 ரூபாய், 

புரக்கோலின் 1000-1100 ரூபாய்,

கோலிப்புளவர் 1000-1100 ரூபாய்

’கொதிக்கும்’ டெல்லி: 52.3 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவு

தலைநகர் டெல்லியில் வரலாற்றில் இதுவரை இல்லாதவாறு 52.3 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் அதிகபட்ச வெப்ப நிலை பதிவாகியுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை நாளை மறுதினம் தொடங்கவுள்ள நிலையில், நாட்டின் தலைநகர் டெல்லியில் கடுமையான வெப்ப அலை நிலவி வருகிறது. தலைநகர் டெல்லியில் வரலாற்றில் இதுவரை இல்லாதவாறு 52.3 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் அதிகபட்ச வெப்ப நிலை இன்று பதிவாகியுள்ளதாக இந்திய வானிலமை மையம் தெரிவித்துள்ளது.

வெப்ப அலையால் சுருண்டு விழுந்த மாணவ, மாணவிகள்

இந்தியாவின் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவிற்கு வெப்ப அலை வீசுகிறது. 

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாகக் கூறும் வேட்பாளர்கள் எவரும் அந்த பதவியின் நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவதாக இதுவரை அறிவிக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சி.எம்.சிக்கு ஒத்துழைக்கவும்: இராணுவத்துக்கு ஜனாதிபதி பணிப்பு

மக்களுக்கும் உடமைகளுக்கும் பெரும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய 100 க்கும் மேற்பட்ட பழைய மற்றும் பெரிய அழுகிய  மரங்களை உடனடியாக அகற்றுவதற்கு கொழும்பு மாநகர சபை (CMC) க்கு ஒத்துழைப்பை நல்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரச மரக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை இராணுவத்துக்கு பணித்துள்ளார்.

2000 பேர் உயிருடன் புதையுண்டனர்

பப்புவா நியூ கினியாவில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட மிகப் பெரிய நிலச்சரிவில் 2,000-க்கும் அதிகமானோர் உயிருடன் மண்ணுக்குள் புதைந்ததாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மை துறை ஐ.நா.வுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது.

சம்பள உயர்வுக்கு முதலாளிமார் சம்மேளம் எதிர்ப்பு

தேயிலை மற்றும் இறப்பர் துறைகளில் தொழில் புரியும் தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை முன்னெப்போதும் இல்லாத வகையில் 70 சதவீதத்தில் உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு முதலாளிமார் சம்மேளனம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. கொழும்பு- ரேணுகா ஹோட்டலில்  திங்கட்கிழமை (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, முதலாளிமார் சம்மேளன பிரதிநிகள் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர்.

படகு சேவைகள் நிறுத்தம்

யாழ்ப்பாணத்தில் இருந்து கடல் கடந்து பயணிக்கும் தீவுப் பகுதிகளுக்கான படகுச் சேவைகள் இன்றும் இடம்பெறமாட்டாது என யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது.

இந்தியா வந்த பிரபாகரனிடம் ராஜீவ் காந்தி என்ன சொன்னார்?

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து, முன்னாள் மத்திய அமைச்சர் மணி சங்கர் அய்யர் எழுதியிருக்கும் ‘நான் அறிந்த ராஜீவ்’ (The Rajiv I Knew) என்ற நூல், இந்தியா – இலங்கை ஒப்பந்தம் குறித்து ராஜீவின் உள்வட்டத்தில் இருந்த ஒரு நபரின் பார்வையில் சில நுணுக்கமான தகவல்களை முன்வைக்கிறது.

மாலைதீவுகளின் கோரிக்கைக்கு இந்தியா, சீனா ஒப்புதல்

மாலைத்தீவு இறக்குமதி செய்யும் பொருட்களுக்கான விலையை அமெரிக்க டொலருக்கு பதிலாக உள்நாட்டு நாணயங்களில் அளிக்க சீனா மற்றும் இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது.