வியட்நாமின் புதிய ஜனாதிபதியாக டோ லாம்

வியட்நாம் ஜனாதிபதியாக இருந்த வோ வான் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்தால், அவர் பதவி விலகிய நிலையில், புதிய ஜனாதிபதியாக, அந்நாட்டின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரியான டோ லாம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவரது நியமனத்தை அந்நாட்டின் தேசிய சபை உறுதி செய்துள்ளது.

பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க முடிவு

பலஸ்தீனத்தை தனி நாடாக ஸ்பெயின், அயர்லாந்து மற்றும் நோர்வே ஆகிய 3 ஐரோப்பிய நாடுகளும் அங்கீகரித்துள்ளன. அதே சமயம் இந்த 3 நாடுகளில் இருந்தும் தூதரக அதிகாரிகளை இஸ்ரேல் திரும்பப் பெற்றுள்ளது.

காலநிலை குறித்து மீண்டும் சிவப்பு எச்சரிக்கை

நாட்டில் தொடர்ச்சியாக நிலவி வரும் பலத்த காற்று மழை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு அறிவித்தலை விடுத்துள்ளது. நாட்டில் நிலவும் தென்மேற்கு பருவமழை காரணமாக மழை மற்றும் காற்றின் நிலைமை தொடர்ந்து அதிகரிக்கும் என திணைக்களத்தின் புதிய அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேச எம்.பி துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட கொடூரம்

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்துக்கு சிகிச்சைக்கு வந்த வங்கதேச நாட்டின் எம்பி அன்வருல் அசீம் துண்டு துண்டாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படுகொலை சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நடுவானில் குலுங்கிய விமானத்தால் ஒருவர் பலி; 30 பேர் காயம்

211 பயணிகள், 18 விமான ஊழியர்களுடன் உடன் லண்டனின் ஹீத்ரூ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் பயணித்துக் கொண்டிருந்த விமானம்,  நடுவானில் பயங்கரமாக குலுங்கியதில் பயணி ஒருவர் உயிரிழந்தார். 30 பேர் காயமடைந்தனர். இது விமான விபத்துகளில் மிகவும் அரிதானதாகத் தெரிகிறது.

நம்பிக்கை வாக்கெடுப்பில் நேபாள பிரதமர் வெற்றி

நேபாளத்தில் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சியாலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெற முடியாமல் போனது. இதனால், சி.பி.என். மாவோயிஸ்டு கட்சியின் தலைவர் புஷ்ப கமல் தஹல் என்கிற பிரசந்தா, முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 4 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றார்.

ஆங்கில மொழிப் பதத்தை வழங்குவது மிகவும் உசிதமானது

கற்றது கையளவு, கல்லாதது உலகளவு. மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரை ஏதேனும் ஒரு விடயத்தை கற்றுக் கொண்ட வண்ணமேயுள்ளான். அது புத்தகப்பாடமாக இருந்தாலும் சரி, வாழ்க்கைப் பாடமாக இருந்தாலும் சரி.

ISIS சேர்ந்த இலங்கையர் நால்வர் இந்தியாவில் கைது

இலங்கையைச் சேர்ந்த நால்வரை குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவு, இந்தியாவில் அகமதாபாத்திலுள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்துள்ளது.

நிலவும் காலநிலை தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை

நாட்டில் நிலவும் பலத்த மழை ,காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, கல்பிட்டியில் இருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரப் பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் வைகாசி மாதத்தில் நடக்கும் கதிர்காம யாத்திரையும் கண்ணகி அம்மன் கோயில் சடங்கும்

(மௌனகுரு)

பண்பாடு மிக வலிமையான ஒன்று. பண்பாட்டை நிர்ண யி ப்பதில் ஒரு சமூகத்தின் பொரு ளியல் அமைப்பும் கருத்தியல் அமைப்பும் பிரதான பங்கு வகிக்கின்றன.
கருத்தியல் அமைப்பிலே ஒன் றுதான் சமயமும் சமயச் சடங்குகளும் சமய நம்பிக்கைகளும்
கருத்தியல் என்பது சிறுவயதிலிருந்து நமது ஆழ் மனதில் பதிந்து சூழலால வளர்வது மாற்றம் பெறுவது
மட்டக்களப்பு வாழ் தமிழர்களுள் ஒரு சாராரின் கருத் திய லை யும் உளவியலை யும் வரலாற் றையும் அறிய வேண்டுமா னால் அங்கு வருடா வருடம் நடைபெறும் கோயில் சடங்கு களை அறிதல் வேண்டும் அதன் நடை முறைகளை அறிய வேண்டும்