வெப்ப அலைக்கு ஹஜ் யாத்ரீகர்கள் 550 பேர் பலி

மக்காவில் வீசும் வெப்ப அலை காரணமாக உயிரிழந்த ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை 550 ஆக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்களால் ஹஜ் பண்டிகை ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஈகைத் திருநாள் எனப்படும் ஹஜ் பண்டிகை இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. இந்நாளில் அசைவ உணவுகளை சமைத்து பலருக்கும் பகிர்ந்து அளித்து, உண்டு மகிழ்வது வழக்கம்.

அனுபவம் புதிது: வவுனியா மக்கள்

வவுனியா மற்றும் மதவாச்சியின் பல கிராமங்களில் 2.3 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டதாக புவிச்சரிதவியல், நில அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு 11.01 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி அனுராதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்டது. லேசான நில அதிர்வு காரணமாக எந்த சேதமும் ஏற்படவில்லை

“கடற்தொழில் அமைச்சரே கண்ணை திறந்துபார்”

இலங்கை கடற்பரப்பிற்கள் அத்துமீறும் இந்திய இழுவைப் படகை தடுத்து நிறுத்த வலியுறுத்தி இந்திய துணைத் தூதரகம் முன்பாக  மீனவர்கள் போராட்டமொன்றை, செவ்வாய்க்கிழமை (19)  முன்னெடுத்திருந்தனர்.

ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல் சம்பவம் ; மூவர் கைது

யாழ்ப்பாணத்தின் ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அச்சுவேலி, பத்தமேனி காளி கோவில் பகுதியை சேர்ந்த  ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டின் மீது கடந்த வியாழக்கிழமை (13) அதிகாலை 12.15 மணியளவில்  இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஐந்து பேர் கொண்ட வன்முறைக்கும்பல் தாக்குதல் நடத்தியது.

வவுனியாவில் நிலநடுக்கம்

வவுனியாவில் சிறு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  வவுனியாவில் இருந்து 23 கிலோமீற்றர் தொலைவில் நேற்றிரவு 2.3 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் உறுதிப்படுத்தியுள்ளது. நேற்று இரவு 11.01 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி அனுராதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்டது. லேசான நில அதிர்வு காரணமாக எந்த சேதமும் ஏற்படவில்லை

ஹஜ் யாத்ரீகர்களின் உயிரிழப்பு 19ஆக அதிகரிப்பு

சவுதி அரேபியாவில், வெப்ப அலையால் ஹஜ் யாத்ரீகர்களின் உயிரிழப்பு 19 ஆக அதிகரித்துள்ளது. முஸ்லிம்களின் 5 கடமைகளில் ஒன்று சவூதி அரேபியாவில் உள்ள புனித மக்காவுக்கு ஹஜ் யாத்திரை மேற்கொள்வது ஆகும்.

தியாகத்தை போற்றும் பெருநாள்

உலகெங்கும் இருந்து சுமார் இருபது இலட்சம் ஹஜ்ஜாஜிகள் சவூதியில் உள்ள இஸ்லாத்தின் புனிதத் தலங்களில் ஹஜ் கடமைக்காக குழுமிருக்கின்ற நிலையில், உலக நாடுகள் எங்கும் வாழ்கின்ற 1.9 பில்லியன் முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் நேற்றும், இன்னும் ஒரு பகுதியினர் இன்றும் 

UK செல்ல முயன்ற இளம் பெண் விமான நிலையத்தில் கைது

போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி ஐக்கிய இராச்சியத்திற்கு செல்ல முயன்ற திருகோணமலை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய பெண் ஒருவர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

காரைதீவை உலுக்கும் தொடர் சோகம்

இருநாட்களில் இரண்டாவது வைத்தியரை காரைதீவு இழந்திருக்கிறது. காரைதீவைச் சேர்ந்த முன்னாள் கணித பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.இலங்கநாதன் ஆசிரியை விஜயலட்சுமி தம்பதியினரின்  மூத்த புதல்வன்  டாக்டர் இ. தக்சிதன் (BH Kalmunai)  எனும் 34 வயதுடைய வைத்திய அதிகாரியே இவ்விதம் அகால மரணமடைந்தார்.